தளபதியை சந்தித்த தல

தனது ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் விஜய்யை, கூல் கேப்டன் மற்றும் தல என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சந்தித்த சுவாரஸ்ய நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. நடிகர் விஜய்,…

View More தளபதியை சந்தித்த தல

எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பர் எனக்கூறப்படும் சந்திர பிரகாசுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோவை…

View More எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை

நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் முடங்க மத்திய அரசின் பிடிவாதமே காரணம் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான…

View More நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்

நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில், காணொலி மூலம் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொழில்துறையை சேர்ந்தவர்களின் பங்களிப்பால், வெளிநாட்டு முதலீடுகள்…

View More நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட 2,937 ஏக்கர் நிலத்தை மீட்க கோரிய மனுவுக்கு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்…

View More பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சாத்தான்குளம் ஜெயராஜின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு…

View More சாத்தான்குளம் ஜெயராஜின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியம்

கேரளாவில் மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயம்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது இடங்களுக்கு செல்ல நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ்…

View More கேரளாவில் மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விசாரித்து, விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம்…

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது – துணை வேந்தர் வேல்ராஜ்

தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ள வேல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், முனைவர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். மாணவர்களுக்கு…

View More தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது – துணை வேந்தர் வேல்ராஜ்

பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்

கொரோனா காலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்,…

View More பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்