கரூர் விவகாரம் : பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

கரூர் வழக்கு பிப்ரவரி 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

View More கரூர் விவகாரம் : பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றமானது ஒருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

View More கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!

சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

வனத்துறையினரின் தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!

குடும்ப பிரச்சனை – 4 வயது குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!

குடும்ப பிரச்சனையால் 4 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More குடும்ப பிரச்சனை – 4 வயது குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!

உண்மையைச் சொன்னால் முதலமைச்சருக்கு ஏன் கோபம் வருகிறது – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

உண்மையைச் சொன்னால் எதற்கு முதலமைச்சருக்கு கோபம் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More உண்மையைச் சொன்னால் முதலமைச்சருக்கு ஏன் கோபம் வருகிறது – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது – நீதிபதி புகழேந்தி கருத்து!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

View More டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது – நீதிபதி புகழேந்தி கருத்து!

கல்குவாரி குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கல்குவாரி குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!