பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!HighCourt
சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம் – உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை!
சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம் – உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை!கட்டாய முதியோர் இல்லங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய முதியோர் இல்லங்கள் அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More கட்டாய முதியோர் இல்லங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை!அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – சி.வி.சண்முகம் பேட்டி !
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – சி.வி.சண்முகம் பேட்டி !“அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!
அ.தி.மு.க. கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது என்று ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி…
View More “அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!“நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அல்லது குற்றவியல் வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது விசாரணை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்…
View More “நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் வல்லம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.…
View More தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!#Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்குப் பயனளிக்கிறது.…
View More #Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!“பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும்!” – #CBI வாதம்!
பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரிய வரும் என்றும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ கூறியுள்ளது. சிலை…
View More “பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும்!” – #CBI வாதம்!“தனிநபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின்கீழ் கைதா?” – #Highcourt அதிரடி!
தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில்…
View More “தனிநபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின்கீழ் கைதா?” – #Highcourt அதிரடி!