கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…
View More கனமழை எதிரொலி : திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!Dindigul
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!
மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…
View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினத்தின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் திமுக-வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக…
View More திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே…
View More பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!கொடைக்கானல் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ளது பிரபல சுற்றுலாத் தலமான மலைகளின் இளவரசி கொடைக்கானல். இங்குள்ள இயற்கை அழகை…
View More கொடைக்கானல் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை!ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை
பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு…
View More ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கைஆயக்குடி சந்தையில் கொய்யாவுக்கு கடும் கிராக்கி – வரத்து குறைந்ததால் விலை உயர்வு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சந்தையில் கொய்யா பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் கொய்யா விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆய்க்குடியில் கொய்யா சந்தை உள்ளது. இங்கு…
View More ஆயக்குடி சந்தையில் கொய்யாவுக்கு கடும் கிராக்கி – வரத்து குறைந்ததால் விலை உயர்வு!நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!
மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…
View More நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை யானை : பீதியில் மக்கள்!
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் ஒற்றை யானையால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு போன்ற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம்…
View More கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை யானை : பீதியில் மக்கள்!பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்!
பழனி மலை முருகன் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்…
View More பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்!