திருப்பத்தூரில் கனமழை: மரம் முறிந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 30 கிராம மக்கள் அவதி..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தென்னை மரம் மின் கம்பத்தில் சாய்ந்து விழுந்து, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் ...