28 C
Chennai
December 7, 2023

Tag : Elephant

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முறையான ஆவணங்கள் இல்லாததால் தர்கா யானை பறிமுதல் – பிரியாவிடை அளித்த கடையநல்லூர் மக்கள்!

Web Editor
தென்காசி மாவட்டத்தில் பள்ளிவாசலில் 22 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டுவந்த யானை, முறையான ஆவணங்கள் இல்லாததால் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்பகுதி மக்கள் யானைக்கு பிரியாவிடை அளித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மேற்கு வங்கத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு!

Web Editor
மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயில் மோதியதில் ஒரு குட்டி யானை, மற்றும் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி...
தமிழகம் செய்திகள்

ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் –  கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Web Editor
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்த நிலையில்  வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த படையப்பா! பொதுமக்கள் பீதி!

Web Editor
கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறி,  நகர மற்றும் கிராம பகுதியில் புகுந்து வருகிறது. ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

Web Editor
ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம்,  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.  வறட்சி காலங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை!

Web Editor
ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உயிரிழந்த மூர்த்தி யானை – பாகன், கிராம மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி..!

Web Editor
தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உயிரிழந்த மூர்த்தி யானைக்கு பாகன், கிராம மக்கள் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உடல் நலக்குறைவு காரணமாக...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானை – சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை..!

Web Editor
கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காரை வழிமறித்த காட்டு யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Web Editor
கேரளாவில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பயணியின் காரை வழிமறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இடிக்கியில் திடீரென காரை வழி மறித்து சென்ற காட்டு...
தமிழகம் செய்திகள்

கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை யானை : பீதியில் மக்கள்!

Web Editor
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் ஒற்றை யானையால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு போன்ற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy