தையல் கற்றுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிய விருதுநகர் பெண்!
விருதுநகரில் கடந்த 11 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் கலை கற்றுக் கொடுத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை வளர்மதி என்ற தையல் கலைஞர் உருவாக்கி உள்ளார் . விருதுநகர்...