“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?

ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற முடியாது – அன்புமணி!

திமுக பாராட்டு விழாக்களை நடத்தினாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற முடியாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற முடியாது – அன்புமணி!

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

“4 லட்சம் ஆசிரியர்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது” – அன்புமணி!

திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “4 லட்சம் ஆசிரியர்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது” – அன்புமணி!

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி கண்டனம்!

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி கண்டனம்!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

View More பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

போராடும் ஆசியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை ….!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

View More போராடும் ஆசியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை ….!

போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி…….!

போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி…….!

“கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அறவழியில் போராடியதற்காக, ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!