டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…
View More டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது கோவை கிங்ஸ்!Dindigul
கோடைமழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை- விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வரதமாநதி அணை தற்போது பெய்த கோடை மழையினால் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேற்கு…
View More கோடைமழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை- விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி!ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…
View More ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!பத்துமலை முருகனுக்கு அனுப்பி வைக்கபட்ட பழனி மலை முருகனின் பிரசாதம்!
தமிழ்நாட்டு கோயில்களுக்கும், வெளிநாட்டு கோயில்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியாக மலேசியா பத்துமலை முருகன் கோயிலுக்கு பழனி முருகன் கோயிலிருந்து பிரசாதங்கள், வஸ்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரின் போது…
View More பத்துமலை முருகனுக்கு அனுப்பி வைக்கபட்ட பழனி மலை முருகனின் பிரசாதம்!நத்தம் அருகே அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அய்யாபட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.…
View More நத்தம் அருகே அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி!திண்டுக்கல்லில் போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரின் சார்பில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான…
View More திண்டுக்கல்லில் போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!பழனி பேருந்து நிலைய பணிகளுக்காக நடைமேடைகள் அடைப்பு: பயணிகள் கடும் அவதி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலைய பணிகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகள் அடைக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டதிற்கு உட்பட்ட பழனி நகராட்சி புகழ்பெற்ற ஆன்மிக தலங்களுள் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள முருகன்…
View More பழனி பேருந்து நிலைய பணிகளுக்காக நடைமேடைகள் அடைப்பு: பயணிகள் கடும் அவதிகொண்டரங்கி மலை பயணம்… சிவபாதம் தடம் தேடிய பயணம்…
பழனிமலையை கண்காணிக்கும் சிவமலை, மகாபாரதத்திற்கு தொடர்பு இருக்கும் தவ மலை, ஆங்கிலேயர்கள் எல்லைகளை வரையறுக்க பயன்படுத்திய எல்லையில்லா உயரம் கொண்ட உச்சி மலை, மேகங்கள் தொட்டு செல்லும் உயர மலை, லிங்கமே வடிவில் காட்சியளிக்கும்…
View More கொண்டரங்கி மலை பயணம்… சிவபாதம் தடம் தேடிய பயணம்…பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…
View More பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!தமிழ்நாட்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்…
View More தமிழ்நாட்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்