திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கின் விசாரணையை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!Madurai High Court
“கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கோயில் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More “கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
View More படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம் – தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜமாத் நிர்வாகத்தின் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஒருவரை ஊர் நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தில் தாசில்தாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது
View More ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம் – தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு | நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3 தேதி நடைபெற்ற…
View More தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு | நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது – #HightCourt மதுரைக் கிளை கருத்து!
மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்…
View More மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது – #HightCourt மதுரைக் கிளை கருத்து!“கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!
கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல்…
View More “கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி – உத்தரவை திரும்ப பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மேலவளவு ஊராட்சித்தலைவர் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வது குற்றவாளியான சேகர் முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை…
View More மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி – உத்தரவை திரும்ப பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!
கிராம கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், …
View More “ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!“உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்” – உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவருக்கு மருத்துவத் தொழிலுக்கான தகுதித் தோ்வெழுத தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்…
View More “உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்” – உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!