28.9 C
Chennai
September 26, 2023

Tag : Madurai High Court

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Web Editor
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேசர்ந்தவர் சின்னதாய். கரிவலம் வந்தநல்லூர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!

Web Editor
மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி

Web Editor
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..? ஏன் இதுபோன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி

Web Editor
சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டம் வங்கிகளில் உள்ளதா..? என வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை- நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Jayasheeba
கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோமன் உயர்நீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காணொலி மூலம் திருமணம்; இடைக்கால தடைவிதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு

Jayasheeba
இந்தியாவிலுள்ள காதலி, அமெரிக்காவிலுள்ள காதலனுடன் ‘காணொலியில்’ திருமணம் செய்ய, அதை பதிவு செய்து திருமணச் சான்று வழங்க சார்பதிவாளருக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக் காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது....
செய்திகள்

கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கக் கோரி வழக்கு

Web Editor
கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிய வழக்கில், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.  கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்

Jayasheeba
கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Editor
தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள்...