தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
View More 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!PALANI
பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
View More பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!சொல்லி அடித்த பவன் கல்யாண்… திருப்பதி டூ பழனி மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!
திருப்பதி டூ பழனி நேரடி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
View More சொல்லி அடித்த பவன் கல்யாண்… திருப்பதி டூ பழனி மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!பழனி | சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பழனி முருகன் கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More பழனி | சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
View More பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !பழனி கோயில் சன்னதி வீதியில் பெண் ஒருவர் கொலை!
பழனி அடிவாரம் சன்னதி வீதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம்(45). இவருக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள்உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த…
View More பழனி கோயில் சன்னதி வீதியில் பெண் ஒருவர் கொலை!வீரபாகு, நவ வீரர்கள் படைசூழ சூரர்களை வதம் செய்த முருகன் – பழனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த2ஆம்…
View More வீரபாகு, நவ வீரர்கள் படைசூழ சூரர்களை வதம் செய்த முருகன் – பழனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…#Ropecar சேவை 40 நாட்களுக்கு ரத்து!
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்றுமுதல்40நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
View More பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…#Ropecar சேவை 40 நாட்களுக்கு ரத்து!“முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” – #Ravikumar எம்.பி பதிவு!
முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பெருமானின்…
View More “முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” – #Ravikumar எம்.பி பதிவு!