பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்!
பழனி மலை முருகன் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்...