இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
View More தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை!MARKET
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பணை அமோகமாக நடைபெற்றுள்ளது.
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!
திருத்தணி சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
View More திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!“திருத்தணி காமராசர் சந்தை பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
திருத்தணி சந்தைக்கு சூட்டப்பட்டுள்ள காமராசரின் பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “திருத்தணி காமராசர் சந்தை பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!ஜம்மு-காஷ்மீர் : சோன்மார்க் சந்தையில் பெரும் தீ விபத்து !
சோன்மார்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின.
View More ஜம்மு-காஷ்மீர் : சோன்மார்க் சந்தையில் பெரும் தீ விபத்து !#Koyambedu | அதிரடியாக குறைந்த தக்காளி விலை… ஒரு கிலோவே இவ்வளவு தானா?
சென்னை கோம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோயம்பேடு…
View More #Koyambedu | அதிரடியாக குறைந்த தக்காளி விலை… ஒரு கிலோவே இவ்வளவு தானா?#Chennai | அதிரடியாக எகிறிய முருங்கைக்காய் விலை… 1 கிலோ ரூ.400-க்கு விற்பனை!
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட உணவில் முருங்கைக்காய் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் அதிகமாக முருங்கை…
View More #Chennai | அதிரடியாக எகிறிய முருங்கைக்காய் விலை… 1 கிலோ ரூ.400-க்கு விற்பனை!#ChennaiRains | ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்கப்படும் தக்காளி!
கனமழை எச்சரிக்கை எதிரொலியால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது என்றும்,…
View More #ChennaiRains | ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்கப்படும் தக்காளி!ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!
புரட்டாசி மாத சனிக்கிழமை நேற்றோடு முடிந்த நிலையில், இன்று இறைச்சி கடைகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி…
View More ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!
நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதமாகும். மார்கழியை…
View More புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!