திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…….!

இந்திய பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

View More திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…….!

திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி!

திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு!

முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு!

“46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கோயில் திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

50 ஆட்டோ ஓட்டுனர்களால் போர்க்களமாக மாறிய திருச்செந்தூர்!

50 ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த செயலால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

View More 50 ஆட்டோ ஓட்டுனர்களால் போர்க்களமாக மாறிய திருச்செந்தூர்!

திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு  காவல் துறையினர் பலத்த  பாதுகாப்பு அளித்தனர்.

View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 9 நாட்களில் 64 லட்சம்  காணிக்கையை உண்டியலில் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் முருகப்பெருமானின்  ஐந்தாம் படை திருக்கோயிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த…

View More திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் | குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் | குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

#Thiruchendur | கந்த சஷ்டி விழா – 18 ஆண்டுகளுக்கு பிறகு வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயந்திநாதர் கையில் வைர வேலுடன் காட்சியளித்தார். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில்…

View More #Thiruchendur | கந்த சஷ்டி விழா – 18 ஆண்டுகளுக்கு பிறகு வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்!
Jayantinathar, who woke up on a golden sabbath... Tiruchendur

கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடியமுக்கிய விழாக்களில் ஒன்றான…

View More கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!