பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே...