நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயிலின் பங்குனி உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான மல்லிகை பூ பல்லக்கில் அம்மன் பவனி விழா பாரம்பரிய இசைகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த…
View More நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பூப்பல்லக்கில் அம்மன் பவனி விழா!Nilakottai
பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே…
View More பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!
குடும்ப தகராறில், காதல் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற புகாரின் அடிப்படையில் கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். தீக்காயங்களுடன் இளம்பெண்…
View More காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!