Tag : Pazhani

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Jayasheeba
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து‌ மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்...
தமிழகம் பக்தி செய்திகள்

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள்-முதற்கட்ட ஆய்வு தொடக்கம்!

Web Editor
பழனி தண்டாயுதப்பாணி கோவிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதப்பாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது....
தமிழகம் செய்திகள்

இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – பழனி கோவில் அலுவலகத்தில் பரபரப்பு

Web Editor
பழனி கோவில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை அளிக்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது- ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சு

Jayasheeba
விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை. ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பழனியில் நகைச்சுவையாக பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரிமா சங்கத்தின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழனி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Jayasheeba
பழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

G SaravanaKumar
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரி, கரூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

G SaravanaKumar
பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தமிழ் இறையோன் பழனிமலை முருகன் திருக்கோயிலின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி

EZHILARASAN D
பழனியில் நடந்த கொலைவழக்கில் தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த கொலைகுற்றவாளி 12ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்‌ பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

G SaravanaKumar
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 11ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடைபெற உள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான...