பழனி முருகன் கோயிலுக்கு செல்கிறீர்களா? உங்களுக்கான செய்திதான் இது!

பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு…

View More பழனி முருகன் கோயிலுக்கு செல்கிறீர்களா? உங்களுக்கான செய்திதான் இது!

#Palani பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு என வதந்தி | பாஜக நிர்வாகி மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் தான் பழனி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் வழங்கி வருவதாக வதந்தி பரவிய நிலையில், அதற்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வதந்தி செய்தியை பரப்பிய…

View More #Palani பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு என வதந்தி | பாஜக நிர்வாகி மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்…!

நாசா வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர்…

View More நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்…!

ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு…

View More ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன்,…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து‌ மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…

View More பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள்-முதற்கட்ட ஆய்வு தொடக்கம்!

பழனி தண்டாயுதப்பாணி கோவிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதப்பாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.…

View More பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள்-முதற்கட்ட ஆய்வு தொடக்கம்!

இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – பழனி கோவில் அலுவலகத்தில் பரபரப்பு

பழனி கோவில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை அளிக்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ…

View More இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – பழனி கோவில் அலுவலகத்தில் பரபரப்பு

தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது- ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சு

விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை. ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பழனியில் நகைச்சுவையாக பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரிமா சங்கத்தின்…

View More தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது- ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சு