பிளஸ் 1 தேர்வில் தமிழ் மொழியில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர். பிளஸ் 1 தேர்வில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற பரமக்குடி...
முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம், எழுதிக்கலாம், இல்லன அடிச்சுருவேன் என்று மதிய வேளையில் சாப்பிடாமல் வேலை பார்க்கும் தனது ஆசிரியரை திக்கி தடுமாறிப் பேசி சாப்பிட மிரட்டும் ப்ரீகேஜி குழந்தையின் வீடியோ வைரலாகி...
பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ) மறுகட்டமைப்புக் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் ஜூலை 2ஆம் தேதிக்கு...
பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிரான கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம்...
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, விழுப்புரம், சேலம்,...
ஊரடங்கு காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடை நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில்...
பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6...
ஜூன் 13-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கேபிள்...
பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார் மகாலில் தனது சட்டமன்ற...