கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…
View More கனமழை எதிரொலி : திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!#poongodi
டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகை மற்றும் டெபாசிட் தொகைகளை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம்…
View More டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்