“வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஆளும் பாஜக நேரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களில் தலையிடுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

டாஸ்மாக்கில் கடந்த நான்கு ஆண்டுகளில் 8000 கோடி அளவில் மிகப்பெரிய வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

View More வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

“மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More “மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !

கடந்த 4 ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

View More அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !

“மேற்கு வங்கம் எரிந்தால்… டெல்லி …” வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பதாக மம்தா பானர்ஜி மீது வழக்கறிஞர் புகார்!

  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து ஆத்திரமூட்டும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் கடந்த…

View More “மேற்கு வங்கம் எரிந்தால்… டெல்லி …” வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பதாக மம்தா பானர்ஜி மீது வழக்கறிஞர் புகார்!

“பாஜகவுக்கு எதிராகவே பேசினேன்! மருத்துவர்களை மிரட்டவில்லை!” – #MamataBanerjee விளக்கம்!

பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்…

View More “பாஜகவுக்கு எதிராகவே பேசினேன்! மருத்துவர்களை மிரட்டவில்லை!” – #MamataBanerjee விளக்கம்!

அம்பானி, அதானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறு – Logically Facts தகவல்!

This News is Fact Checked by ‘Logically Facts‘ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்பானி,  அதானி குறித்து பேசுவதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத்…

View More அம்பானி, அதானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறு – Logically Facts தகவல்!

“காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி

மத்திய அரசின் 10 ஆண்டு கால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில்,  எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக உள்ளது…

View More “காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் – தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தப்பியோடிய தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க காவல் உதவி ஆணையாளர் ராஜேஷ்வரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று…

View More நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் – தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

“பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு இதுவே சாட்சி” – சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு பற்றிய புதிய வீடியோ வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

சண்டிகர் மேயர் தேர்தலில்,  வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி திருத்தம் செய்வது தொடர்பான புதிய வீடியோவை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர்,…

View More “பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு இதுவே சாட்சி” – சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு பற்றிய புதிய வீடியோ வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!