கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் திமுக அரசுக்கு என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கைது செய்வதா? எடப்பாடி பழனிசாமி!Arrest
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 8 வது நாளாக போராட்டம்!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் 8 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 8 வது நாளாக போராட்டம்!7 ஆவது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்…. கைது செய்த காவல்துறை….!
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 7 வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
View More 7 ஆவது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்…. கைது செய்த காவல்துறை….!நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது, உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான 9 வது குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
View More டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!நயினார் நாகேந்திரன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More நயினார் நாகேந்திரன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது…!
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
View More திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது…!கோவையில் 13 வீடுகளில் கொள்ளை – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்!
கோவையில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
View More கோவையில் 13 வீடுகளில் கொள்ளை – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்!மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!
மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
View More மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!