திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (60). இவர் திண்டுக்கலை அடுத்துள்ள...