திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை!

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை!

திண்டுக்கல்லில் பழிக்கு பழி – கணவன், மனைவி கொலை!

திண்டுக்கல்லில் கணவன், மனைவி இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

View More திண்டுக்கல்லில் பழிக்கு பழி – கணவன், மனைவி கொலை!

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை கோயிலுக்கு நேரடியான ரயில் தடம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

View More திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக – இந்து முன்னனியினர் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக-இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியதற்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக – இந்து முன்னனியினர் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!

தேர்வில் தோல்வி – ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவர்!

கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 11-ம் வகுப்பு மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More தேர்வில் தோல்வி – ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவர்!

திண்டுக்கல்லில் தீவிரவாதிகளா? என்.ஐ.ஏ விசாரணை!

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனத்துறையினரின் Watch Tower பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கும், திண்டுக்கல் தாலுகா காவல்…

View More திண்டுக்கல்லில் தீவிரவாதிகளா? என்.ஐ.ஏ விசாரணை!

“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு“- செயலி அறிமுகக் கூட்டம்!

“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு“ மொபைல் செயலி அறிமுகக் கூட்டம் மாவட்ட
ஆட்சியர் செ.சரவணன், தலைமையில் நடைபெற்றது.

View More “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு“- செயலி அறிமுகக் கூட்டம்!

ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – போதை ஆசாமியை கைது செய்த ரயில்வே போலீஸ்!

ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமியை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

View More ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – போதை ஆசாமியை கைது செய்த ரயில்வே போலீஸ்!
Spreading Tick Fever - Dindigul people beware!

பரவி வரும் உண்ணி காய்ச்சல் – திண்டுக்கல் மக்களே உஷார்!

திண்டுக்கல் மாவட்டத்தில், உண்ணி காய்ச்சல் வெகுவென பரவுவது குறித்து அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த முதியவர் பழனிசாமி (61) என்பவர் கடந்த டிசம்பர் 10-ம்…

View More பரவி வரும் உண்ணி காய்ச்சல் – திண்டுக்கல் மக்களே உஷார்!
Athur Kamarajar Dam, Dindigul has reached its full capacity

முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் காமராஜர் அணை!

ஆத்தூர் காமராஜர் அணை முழு கொள்ளளவு எட்டி மருகால் வழியாக 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக…

View More முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் காமராஜர் அணை!