திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியின் கண் முன்னே காதலன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா…
View More காதலியின் கண் முன்னே அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலன்!Dindigul
முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!
முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவே, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக நிலக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முருகவேல் ராஜன் விமர்சனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பாக, கூட்டணியில்…
View More முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!
அரசியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மூலதனமே பொய்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர்…
View More ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்
திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை; எடுத்துதான் பழக்கம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!
திண்டுக்கல்லில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது தங்கை உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் 41 வயதான ஆரோக்கிய ஜெரால்டு.…
View More மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள். 71 வயதான அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு…
View More பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!