திருநெல்வேலி : பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

திருநெல்வேலியில் பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

View More திருநெல்வேலி : பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

“கரூர் சம்பவம் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது” – நடிகர் தாடி பாலாஜி பேட்டி

கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார். 

View More “கரூர் சம்பவம் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது” – நடிகர் தாடி பாலாஜி பேட்டி

திருநெல்வேலியில் பரபரப்பு – மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மூதாட்டிகள் தீகுளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

View More திருநெல்வேலியில் பரபரப்பு – மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு!

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

View More திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு!

கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

கவின் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை சிபிசிஐடி , எஸ் பி தலைமையில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.

View More கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

View More கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!

பயணிகளே கவனியுங்கள்! – நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது.

View More பயணிகளே கவனியுங்கள்! – நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!

“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

திருநெல்வேலி ஆணவக் கொலை – சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!

திருநெல்வேலி ஆணவக் கொலையில் சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More திருநெல்வேலி ஆணவக் கொலை – சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!

பாப்பாக்குடி துப்பாக்கிச்சூடு: சிறுவன் மீது பல வழக்குகள், போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக புதிய தகவல்!

இச்சம்பவம் குறித்து மேலும் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

View More பாப்பாக்குடி துப்பாக்கிச்சூடு: சிறுவன் மீது பல வழக்குகள், போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக புதிய தகவல்!