நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!
நெல்லை வேம்பையாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி உள்ளது. அதேபோல், களக்காடு – முண்டந்துறை புலிகள்...