மாநில அளவிலான கால்பந்து போட்டி – தேனி FFC கிளப் அணி முதலிடம்…!

வத்தலக்குண்டு அரசு பள்ளி மைதானத்தில் நடந்த 18வது ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் தேனி FFC கால்பந்து கிளப் அணி முதல் பரிசு பெற்றது. திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி…

View More மாநில அளவிலான கால்பந்து போட்டி – தேனி FFC கிளப் அணி முதலிடம்…!

பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு!

பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஆயிர வைசியரின் செப்பேட்டில் திருமஞ்சன பண்டாரங்கள் மூலவருக்கு பூஜை செய்ததாக தகவல் இடம் பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேட்டினை…

View More பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு!

சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா – அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!

ஆண்டுதோறும் ஒருத்தட்டு கிராமத்தில் கொண்டாடப்படும் சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம் 23 குக்கிராமங்களின் தாய்…

View More சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா – அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!

திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து  அதிகரித்துள்ளதால்,  விலை குறைந்துள்ளது.  தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது.  தென் மாவட்ட அளவில்,  திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. …

View More திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் – பள்ளி சத்துணவு கூட பூட்டை உடைத்து முட்டையை ஆம்லேட் போட்டு உண்ட அடையாளம் தெரியாத நபர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை ஆம்லேட் போட்டு உண்ட நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த…

View More திண்டுக்கல் – பள்ளி சத்துணவு கூட பூட்டை உடைத்து முட்டையை ஆம்லேட் போட்டு உண்ட அடையாளம் தெரியாத நபர்!

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை…

View More பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

4 மணி நேரத்தில் 39 செ.மீ. என கொட்டி தீர்த்த கனமழை…. தண்ணீரில் மிதந்த திண்டுக்கல்…

திண்டுக்கல்லில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்,  நகர்ப் பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது.  வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்துர்,  ஆத்தூர், …

View More 4 மணி நேரத்தில் 39 செ.மீ. என கொட்டி தீர்த்த கனமழை…. தண்ணீரில் மிதந்த திண்டுக்கல்…

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் |  வெறிச்சோடிய கொடைரோடு சுங்கச்சாவடி!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலன பேருந்துகள் இயக்கப்படாததால் கொடைரோடு சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து…

View More போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் |  வெறிச்சோடிய கொடைரோடு சுங்கச்சாவடி!

71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் 3104 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின்…

View More 71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, …

View More அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!