அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு

அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் அக்கட்சியின் அடிப்படை…

View More அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு

ஓபிஎஸ் தாயாரின் மறைவு வருத்தமளிக்கிறது – இபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் தயாரின் மறைவு வருத்தமளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள…

View More ஓபிஎஸ் தாயாரின் மறைவு வருத்தமளிக்கிறது – இபிஎஸ்

எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.…

View More எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம்…

View More எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updates

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை அடுத்து அதிமுக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. தீர்ப்பின்  முக்கிய…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updates

ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிவசேனா கிடைத்தது எதனால்?…சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுகவில் யாருக்கு பொருந்தும்?

பொதுவாக ஒரு கட்சியில் தோன்றும் அதிருப்தி குழு அக்கட்சியின் ஆட்சியை கலைக்க பயன்பட்டிருக்கும் அல்லது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை பிரிக்க பயன்பட்டிருக்கும். ஆனால் சிவசேனாவில் கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தோன்றிய…

View More ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிவசேனா கிடைத்தது எதனால்?…சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுகவில் யாருக்கு பொருந்தும்?

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…

View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…

View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரை

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரை

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,…

View More திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்