கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர்…
View More கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டுseeman speeches
இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி நிரூபித்துக்காட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…
View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சிகுரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…
View More குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்விஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரைஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
கேரள அரசினைப்போல ஆட்டோ (தானி) ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…
View More ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்கள் மீதான தடையை நீக்கும் அறப்போராட்டம்: நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு
கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி நடைபெறும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பனங்கள், பல நேரங்களில் மக்களுக்கான…
View More கள் மீதான தடையை நீக்கும் அறப்போராட்டம்: நாம் தமிழர் கட்சி முழு ஆதரவுநகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 20160-ல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் சீமானுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்…
View More நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்
தமிழகத்தில் சாமிக்காக அரசியல் பேச கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் பூமிக்காக அரசியல் பேச இங்கு கட்சிகள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் இங்கு…
View More நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்