கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளரை, நாம் தமிழர் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த…
View More #NTK | கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – நாதகவில் தொடரும் சலசலப்பு!நாதக
தன்னிச்சையாக விளக்க கடிதம்: #NTK மாநில நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக, திருச்சி எஸ்.பி.க்கு தன்னிச்சையாக விளக்கக் கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 வாரங்களாக திருச்சி…
View More தன்னிச்சையாக விளக்க கடிதம்: #NTK மாநில நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை…
View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!“நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க” – சீமான் பேச்சு!
நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்…
View More “நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க” – சீமான் பேச்சு!மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி…
View More மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!நாதக-வின் 40 வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி அறிமுகம்!
மக்களவை தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வரும் மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…
View More நாதக-வின் 40 வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி அறிமுகம்!இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி நிரூபித்துக்காட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…
View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சிபரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…