கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

கரூர் கூட்ட நெரிசலில் குறித்தான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

பிகார் SIRக்கு எதிரான வழக்கு : இஸ்லாமியர்கள் நீக்கபட்டதாக எழுந்த புகாரை மறுத்த தேர்தல் ஆணையம்..!

பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இஸ்லாமியர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

View More பிகார் SIRக்கு எதிரான வழக்கு : இஸ்லாமியர்கள் நீக்கபட்டதாக எழுந்த புகாரை மறுத்த தேர்தல் ஆணையம்..!

“நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!

“தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

View More “நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஜனவரி மாதத்திற்குள் பார்கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

நாடு முழுவதிலும் உள்ள பார் கவுன்சிலுக்கான தேர்தலை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More ஜனவரி மாதத்திற்குள் பார்கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

View More அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!

நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நடிகை புகார் விவகாரத்தில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!