“தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

“தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!

தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளில் வீரப்பாட்டனின் பெரும்புகழ்போற்றுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!

“மேகமலை, வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “மேகமலை, வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

“வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கை” – சீமான் விமர்சனம்!

பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கை” – சீமான் விமர்சனம்!

காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி?

காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன் என்று நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி?

“151 முதுநிலை மருத்துவ இடங்களை இழப்பது தமிழக எதிர்கால சுகாதார சேவைக்கும் இழப்பு” – சீமான்!

அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “151 முதுநிலை மருத்துவ இடங்களை இழப்பது தமிழக எதிர்கால சுகாதார சேவைக்கும் இழப்பு” – சீமான்!

“இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்” – சீமான்!

தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர் அப்துல் கலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்” – சீமான்!

“தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது” – சீமான்!

தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில் , தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது” – சீமான்!

“அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க முடியவில்லை” – சீமான் விமர்சனம்!

ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க முடியவில்லை” – சீமான் விமர்சனம்!

அரசு விழாக்களில் கட்டாயமாகும் ‘வந்தே மாதரம்’: தவெக அரசு அமைதி காப்பதா..? – சீமான்…!

‘வந்தே மாதரம்’ பாடலை திணிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கை எதிர்க்காமல் தவெக அரசு அமைதிகாப்பது ஏமாற்றம் அளிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More அரசு விழாக்களில் கட்டாயமாகும் ‘வந்தே மாதரம்’: தவெக அரசு அமைதி காப்பதா..? – சீமான்…!