அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்…
View More ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஏப்.20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!#admk case
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பு ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்,…
View More ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!அதிமுக பொதுக்குழு முதல் பொதுச் செயலாளர் தேர்தல் தீர்ப்பு வரை……
ஒற்றைத் தலைமையை முன் வைத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி, பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு வரை அதிமுகவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்…. அதிமுக என்ற அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக 28…
View More அதிமுக பொதுக்குழு முதல் பொதுச் செயலாளர் தேர்தல் தீர்ப்பு வரை……எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.…
View More எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்
விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்