விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
View More ”விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்”-ஜி.கே.வாசன்!TMC
“எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!
எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள் உள்ளதாகவும் மீதமுள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2% பேர் பாஜகவில் இணைந்திருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
View More “எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!“அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது” – ஜி.கே. வாசன் அறிவிப்பு
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
View More “அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது” – ஜி.கே. வாசன் அறிவிப்பு“பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” – மஹுவா மொய்த்ரா எம்.பி!
பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் இன்று…
View More “பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” – மஹுவா மொய்த்ரா எம்.பி!‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அவதூறு தேர்தல் விளம்பரத்தில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய தேர்தல்…
View More ‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!பாரக்பூர் திரிணாமூல் காங். வேட்பாளர் வெற்றி பெறுவார் என பரவும் கருத்துக் கணிப்பு போலியானது – உண்மை என்ன?
This news fact cheked by Bangla AajTak 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பார்த்தா பௌமிக் பாரக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவார் என கருத்துக்…
View More பாரக்பூர் திரிணாமூல் காங். வேட்பாளர் வெற்றி பெறுவார் என பரவும் கருத்துக் கணிப்பு போலியானது – உண்மை என்ன?ஹைதராபாத் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு சம்பவம் நிகழ்ந்ததா? – நடந்தது என்ன?
This News Fact Checked by FACTLY ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, ஒரு நபர் மற்றவர்களின் வாக்குகளையும் பதிவு செய்ததாக பகிரப்பட்டு வரும் வீடியோ பழையது என்றும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கும்…
View More ஹைதராபாத் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு சம்பவம் நிகழ்ந்ததா? – நடந்தது என்ன?ரவீந்திரநாத் தாகூரை அவமரியாதை செய்தாரா பிரதமர் மோடி? – உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது என்ன?
This News is Fact Checked by BOOM ரவீந்திரநாத் தாகூரை பிரதமர் மோடி அவமரியாதை செய்ததாக பகிரப்பட்டுவரும் வீடியோ தவறான தகவல்களுடன் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பாரக்பூரில் பாஜக உறுப்பினர்…
View More ரவீந்திரநாத் தாகூரை அவமரியாதை செய்தாரா பிரதமர் மோடி? – உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது என்ன?Fact Check : திரிணாமுல் கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிட்ட புகைப்படம் உண்மையா?… பின்னணி என்ன?
This News was Fact Checked by Boom திரிணாமுல் (டிஎம்சி) கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், நெட்டிசன்களால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், ஒரு…
View More Fact Check : திரிணாமுல் கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிட்ட புகைப்படம் உண்மையா?… பின்னணி என்ன?“பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” – மம்தா பானர்ஜி பரப்புரை!
பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தோ்தலையொட்டி, மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கஜோல் பகுதியில் நேற்று…
View More “பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” – மம்தா பானர்ஜி பரப்புரை!