இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…
View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்அமைச்சர்
பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்
வேட்டி-சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் காந்தி தெரிவித்துளளார். பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்காத…
View More உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்அமைச்சர் செந்தில் பாலாஜி Vs முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் – உச்சம் தொட்ட யுத்தம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெல்லி வரை சென்று தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் தினத்தன்று, மாவட்ட அதிமுகவினர் தங்களின்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி Vs முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் – உச்சம் தொட்ட யுத்தம்ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
View More ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்
இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்தீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேருந்துகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் ஓட்டுவது என்பது குறித்த தகவல்கள்…
View More தீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர்சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!
தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்துத் துறை. மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமான பேருந்துகளுக்கான துறை அமைச்சராகியுள்ளார் எஸ்.எஸ்.சிவசங்கர். மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனிடம் இருந்த துறை சிவசங்கர் வசம் வந்துள்ளது. அரியலூர்…
View More சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்
கடந்த ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு வரும் நிலையில், குற்றத்தை மறைப்பதற்காக, குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுபான்மையினர் நலத்துறை…
View More குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்தமிழ்நாட்டில் நீட் நுழைய அதிமுகதான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கலைஞர் நகரில் உள்ள அரசு மற்றும் இஎஸ்ஐ…
View More தமிழ்நாட்டில் நீட் நுழைய அதிமுகதான் காரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்