“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” – புதிய கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி!

“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் புதிய கட்சியை ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தொடங்கியுள்ளார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென…

View More “எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” – புதிய கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி!

நீண்ட கால முதலமைச்சர் பட்டியல் : ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் 2மிடம்! கருணாநிதி, ஜெயலலிதா எத்தனாவது தெரியுமா?

இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சர் பதவி வகித்தவா்களின் பட்டியலில் ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் என்றால் அது அந்தந்த மாநில முதலமைச்சர்கள்…

View More நீண்ட கால முதலமைச்சர் பட்டியல் : ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் 2மிடம்! கருணாநிதி, ஜெயலலிதா எத்தனாவது தெரியுமா?

“தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை”

எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்த ஒரு பாடலை டி.எம்.சவுந்தரராஜன் தான் பாட வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா… எந்த பாடல் அது? மன்னரான, தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை,…

View More “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை”

ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிவசேனா கிடைத்தது எதனால்?…சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுகவில் யாருக்கு பொருந்தும்?

பொதுவாக ஒரு கட்சியில் தோன்றும் அதிருப்தி குழு அக்கட்சியின் ஆட்சியை கலைக்க பயன்பட்டிருக்கும் அல்லது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை பிரிக்க பயன்பட்டிருக்கும். ஆனால் சிவசேனாவில் கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தோன்றிய…

View More ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிவசேனா கிடைத்தது எதனால்?…சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுகவில் யாருக்கு பொருந்தும்?

சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

View More சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: அப்பல்லோ

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்த உண்மையைக் கண்டறிய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு…

View More ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: அப்பல்லோ

அதிமுக கொடிகட்டிய கார்; ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே…

View More அதிமுக கொடிகட்டிய கார்; ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை ஒப்படைக்கோரி ஜெ.தீபா மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை ஆட்சியரிடம் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் மனு அளித்துள்ளனர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது…

View More ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை ஒப்படைக்கோரி ஜெ.தீபா மனு

வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும்…

View More வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது..