தகுதி திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதி பார்க்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். …
View More ”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்ஜெயக்குமார்
எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.…
View More எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்அண்ணன், தம்பி பிரச்னையில் என்னை சேர்ப்பதா? ஜெயக்குமார் வாதம்
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த தொழிற்சாலை அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25ம் தேதி…
View More அண்ணன், தம்பி பிரச்னையில் என்னை சேர்ப்பதா? ஜெயக்குமார் வாதம்கொம்பு சீவிவிட்டு சசிகலா முதலை கண்ணீர்: ஜெயக்குமார் சாடல்
அதிமுக தொண்டர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது, முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு சமமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக…
View More கொம்பு சீவிவிட்டு சசிகலா முதலை கண்ணீர்: ஜெயக்குமார் சாடல்உட்கட்சித் தேர்தலை குழப்ப முயற்சி; கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்
தகுதி இல்லாதவர்கள் கட்சிப் பொறுப்புகளில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி…
View More உட்கட்சித் தேர்தலை குழப்ப முயற்சி; கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்
சசிகலா அதிமுகவின் கொடியேற்றுவதும், கல்வெட்டில் பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்டுள்ளதும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.…
View More சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.…
View More எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடுகிறது திமுக: ஜெயக்குமார்
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்வதாகவும், பாமக விலகியது அவர்களது விருப்பம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக…
View More தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடுகிறது திமுக: ஜெயக்குமார்அதிமுகவினரின் தேர்தல் பணிகளை தடுக்கவே ரெய்டு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
அதிமுகவினரின் தேர்தல் பணிகளை ஒடுக்கிட திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கையில் எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு…
View More அதிமுகவினரின் தேர்தல் பணிகளை தடுக்கவே ரெய்டு: ஜெயக்குமார் குற்றச்சாட்டுஉள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தலின் போது, கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய கட்சிகள் வலியுறுத் தியுள்ளன. தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான ஆயத்த…
View More உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்