ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்; விரைவில் சட்டமன்ற பணிக்கு திரும்புவார் என தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாக அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு…

View More ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்; விரைவில் சட்டமன்ற பணிக்கு திரும்புவார் என தகவல்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி அரசியல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம்…

View More ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை

இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்…

View More ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை

பிரச்சாரத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு தோல்வி பயத்தின் வெளிப்பாடு- அண்ணாமலை

500, 1000 ரூபாய்களுக்காக 5 ஆண்டு அடமானம் வைக்க போகிறிர்களா  என  பாஜக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது.. ஈரோடு…

View More பிரச்சாரத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு தோல்வி பயத்தின் வெளிப்பாடு- அண்ணாமலை

வாக்குப் பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு தொகுதி- பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஈரோடு இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில்  2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள்…

View More வாக்குப் பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு தொகுதி- பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

View More ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும்- தேர்தல் அலுவலர் உத்தரவு!

பிப்ரவரி 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈரோட்டை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும்- தேர்தல் அலுவலர் உத்தரவு!

இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி…

View More இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

திமுக, அதிமுகவினரிடம் தங்கத்தையும் கேளுங்கள் – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்

திமுக, அதிமுக கட்சியினர்  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளாமல்  தங்கத்தையும் கேட்டு வாங்குமாறு தேமுதிக மாநிலப் பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்…

View More திமுக, அதிமுகவினரிடம் தங்கத்தையும் கேளுங்கள் – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்