”கோயில்,பள்ளி அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் அடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்” மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி!
ஈரோட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மதுகடைகளை அடைக்கவும், நியாய விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள்...