தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!Edappadi palanisamy
“தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காக்கிறார் இபிஎஸ்” – அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை!
தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காத்து பெண்கள் பாதுகாப்பில் எடப்பாடி பழனிச்சாமி நாடகம் ஆடுகிறார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
View More “தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காக்கிறார் இபிஎஸ்” – அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை!அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று…
View More அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?”டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மெத்தனப்போக்கோடு செயல்பட்டது” – இபிஎஸ் விமர்சனம்!
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மெத்தனப்போக்கோடு செயல்பட்டதால்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம்…
View More ”டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மெத்தனப்போக்கோடு செயல்பட்டது” – இபிஎஸ் விமர்சனம்!“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” – ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில்…
View More “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” – ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!“எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை” – முதலமைச்சர் #MKStalin பதில்!
மழை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என தெரிவித்தார். ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதன்…
View More “எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை” – முதலமைச்சர் #MKStalin பதில்!“விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்..” – #EPS -க்கு #DyCM உதயநிதி ஸ்டாலின் பதில்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார், என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மாவட்ட விளையாட்டு வளாகம்’ அமைத்திடவும்,…
View More “விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்..” – #EPS -க்கு #DyCM உதயநிதி ஸ்டாலின் பதில்!“முதலமைச்சர் தான் பகல் கனவு காண்கிறார்… திமுகவுக்கு சரிவு… அதிமுகவிற்கு செல்வாக்கு…” – #EPS பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாகவும், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும், அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பகுதியில்,…
View More “முதலமைச்சர் தான் பகல் கனவு காண்கிறார்… திமுகவுக்கு சரிவு… அதிமுகவிற்கு செல்வாக்கு…” – #EPS பேச்சு!திமுக கூட்டணியில் விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை – #EPS-க்கு முதலமைச்சர் #MKStalin பதில்!
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்னை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா…
View More திமுக கூட்டணியில் விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை – #EPS-க்கு முதலமைச்சர் #MKStalin பதில்!“இடையூறு செய்து கட்சியை உடைக்க நினைத்தவர்களை வெளியேற்றினோம்” – #AIADMK துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி!
அதிமுகவிற்கு இடையூறு செய்து கட்சியை உடைக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றவர்கள் மற்றும் கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றி இருப்பதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக துணை…
View More “இடையூறு செய்து கட்சியை உடைக்க நினைத்தவர்களை வெளியேற்றினோம்” – #AIADMK துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி!