நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பணிபுரிந்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்! 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 வென்றுள்ள நிலையில், அக்கூட்டணி வெற்றிக்கு உழைத்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.  2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்…

View More நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பணிபுரிந்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்! 

“ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார்!” – கோவையில் ராகுல் காந்தி பேச்சு

நாட்டில் விரைவில் மிகப்பெரிய புயல் வீசப்போகிறது. இந்த புயலின் போது ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார் என்று கோவையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்த ராகுல் காந்தி கூறினார். தமிழகத்தில்…

View More “ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார்!” – கோவையில் ராகுல் காந்தி பேச்சு

“ராகுல் காந்தி வருக! புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தி வருக! புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக! என கோவை பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர்…

View More “ராகுல் காந்தி வருக! புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்!” – ராகுல் காந்தி உறுதி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:…

View More “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்!” – ராகுல் காந்தி உறுதி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திட்டங்கள்! திமுக வெளியிட்ட முழு பட்டியல்!

1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் உள்பட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திமுக அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அக்கட்சி…

View More ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திட்டங்கள்! திமுக வெளியிட்ட முழு பட்டியல்!

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுக அவதூறு பரப்பி வருகிறது -இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல்…

View More வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுக அவதூறு பரப்பி வருகிறது -இபிஎஸ் குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார்!

காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்…

View More மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார்!

நீங்க சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?… அமைச்சர் உதயநிதிக்கு, இபிஎஸ் கேள்வி!…

நீங்க சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?அமைச்சர் உதயநிதிக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது முதல் தேர்தல் பிரச்சார…

View More நீங்க சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?… அமைச்சர் உதயநிதிக்கு, இபிஎஸ் கேள்வி!…

“மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மீனவர்கள் கைது, அபராதம் படகு பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அறிவிக்கப்படாத போர் புரிந்து வருகிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்…

View More மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு!