அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?…
View More G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?ஜி.கே.வாசன்
அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்
மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டு எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமாகா-வின் எண்ணம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் உலக மகளிர் தின…
View More அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம்…
View More எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்‘ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா முக்கிய பங்கு வகிக்கும்’ – யுவராஜா
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில்…
View More ‘ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா முக்கிய பங்கு வகிக்கும்’ – யுவராஜாவிவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்…
View More விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படக் கூடாது என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், நெல்லையில், நவோதயா பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க…
View More தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு துணை நிற்போம்: ஜி.கே.வாசன்
மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு…
View More மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு துணை நிற்போம்: ஜி.கே.வாசன்கூலித் தொழிலாளர்களுக்கு 50% மானியத்தில் கடன் வழங்கல் – தமாகா தேர்தல் அறிக்கை
தமாகாவின் தேர்தல் அறிக்கை, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் நல்ல சூழலை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன்,…
View More கூலித் தொழிலாளர்களுக்கு 50% மானியத்தில் கடன் வழங்கல் – தமாகா தேர்தல் அறிக்கைஅதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!
அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது…
View More அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!“எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ஆவது இளைஞரணிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.…
View More “எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்