அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என யாருக்கும் தெரியாது என ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ்…
View More அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என யாருக்கும் தெரியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்#ErodeByElection | #DMKAlliance | #Congress | #News7Tamil | #News7TamilUpdate
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எப்படி உள்ளார்.? – காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை அவர் இரண்டு நாளில் வீடு திரும்புவார் என காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு…
View More ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எப்படி உள்ளார்.? – காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டிஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி அரசியல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம்…
View More ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை
இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்…
View More ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கைவாக்குப் பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு தொகுதி- பாதுகாப்பு பணிகள் தீவிரம்
ஈரோடு இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள்…
View More வாக்குப் பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு தொகுதி- பாதுகாப்பு பணிகள் தீவிரம்இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி
இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி…
View More இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டிஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்தேர்தல் பரப்புரையில் திமுக-நாதக இடையே மோதல் : நாதக நிர்வாகியின் மண்டை உடைப்பு
ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா…
View More தேர்தல் பரப்புரையில் திமுக-நாதக இடையே மோதல் : நாதக நிர்வாகியின் மண்டை உடைப்புஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி
அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…
View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறிஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்; கட்சிகளின் கணக்கு என்ன?
தினம் தினம் திருப்பங்களை சந்தித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப்பெற, கட்சிகள் வகுத்து வரும் வியூகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஈரோடு கிழக்கில் 6 முனைப் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்; கட்சிகளின் கணக்கு என்ன?