ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னலை வகிக்கிறது.

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

View More ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி 238 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்து…

View More வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்

ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

View More ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை,…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

“இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…

View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…

View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!