ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் மாநாடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில தழுவிய மாநாடு நடத்தப்படும் எனவும் அதை தொடர்ந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் எனவும் ஓ பி எஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்…

View More ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் மாநாடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு

பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. கடந்த…

View More பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு!

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பை…

View More எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிவசேனா கிடைத்தது எதனால்?…சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுகவில் யாருக்கு பொருந்தும்?

பொதுவாக ஒரு கட்சியில் தோன்றும் அதிருப்தி குழு அக்கட்சியின் ஆட்சியை கலைக்க பயன்பட்டிருக்கும் அல்லது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை பிரிக்க பயன்பட்டிருக்கும். ஆனால் சிவசேனாவில் கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தோன்றிய…

View More ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிவசேனா கிடைத்தது எதனால்?…சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுகவில் யாருக்கு பொருந்தும்?