பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு

சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்…

View More பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு

பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற விஷயத்தை முடிவு செய்கிற அளவிற்கு, கருத்து சொல்கிற அளவிற்கு ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நியூஸ் 7…

View More பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

“2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்

2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…

View More “2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெறவில்லை. வெற்றியை காசு கொடுத்து வாங்கிவிட்டு தற்போது பேசி வருகிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் எம்எல்ஏ மகள்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ்: அமைச்சர் ரகுபதி

வெற்றி என்பது திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த…

View More ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ்: அமைச்சர் ரகுபதி

ஈரோட்டில் தேர்தல் விதிமீறல் – திமுகவினர் மீது இன்பதுரை மீண்டும் புகார்

திமுகவினர் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறுவதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி…

View More ஈரோட்டில் தேர்தல் விதிமீறல் – திமுகவினர் மீது இன்பதுரை மீண்டும் புகார்

ஈரோடு இடைத்தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அதற்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.  ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசிய பிறகு முன்னாள் நாடாளுமன்ற…

View More ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு

”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்

பல்வேறு அனுபவங்களை பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நல்லது செய்வார் என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை…

View More ”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்

ஈரோட்டில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு-மாவட்ட தேர்தல் அலுவலர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடையும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில்…

View More ஈரோட்டில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு-மாவட்ட தேர்தல் அலுவலர்