ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனையில் பாஜக கொடி

ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணிமனையில் பாஜக கொடி இடம்பெற்றுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.  அதிமுக இரு…

View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனையில் பாஜக கொடி

திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

திமுக வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்…

View More திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி

தேர்தல் ஆணையத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்  என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், திமுக…

View More ‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி

அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

அதிமுகவில்  இரு அணிகளாக பிரிந்து இருக்கக்கூடிய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிளை இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட…

View More அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியதாவது:  மத்திய அரசின் பட்ஜெட்,…

View More ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்

வேட்டி-சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் காந்தி தெரிவித்துளளார். பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்காத…

View More உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள்  இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி  பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை…

View More அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்

‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…

View More ‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி மேல் முறையீடு

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, கடந்த 2018ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது…

View More அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி மேல் முறையீடு