இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்…
View More ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை#Erode #GovtErodeMedicalCollege
ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி
அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…
View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறிகளைகட்டும் ஈரோடு இடைத்தேர்தல்; ஜிலேபி, முறுக்கு, தோசை சுட்டு தலைவர்கள் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஜிலேபி, முறுக்கு மற்றும் தோசை சுட்டு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…
View More களைகட்டும் ஈரோடு இடைத்தேர்தல்; ஜிலேபி, முறுக்கு, தோசை சுட்டு தலைவர்கள் பிரச்சாரம்ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…
View More ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனைமாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டணத்தைக் குறைத்தது அரசு!
ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்கப்படும் என்றும் பிற அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டண நடைமுறையே இங்கு பின்பற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை தற்போது அறிவித்துள்ளது. பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக்…
View More மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டணத்தைக் குறைத்தது அரசு!