திமுக அரசானது இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போட்டு, ‘நவோதயா பள்ளிகளுக்கு’ வழி ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!Congress
கேரள உள்ளாட்சி தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி UDF முன்னிலை!
காலை 11 மணி நிலவரப்படி 941 கிராம பஞ்சாயத்துகளில் 116 பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் தலைமையிலான UDF முன்னிலை வகிக்கிறது.
View More கேரள உள்ளாட்சி தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி UDF முன்னிலை!காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்.? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
View More காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!“நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்” – நயினார் நாகேந்திரன்!
நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்” – நயினார் நாகேந்திரன்!“மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைபிடிக்குறது” – செல்வப்பெருந்தகை!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
View More “மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைபிடிக்குறது” – செல்வப்பெருந்தகை!“விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது” – செல்வப்பெருந்தகை!
விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது” – செல்வப்பெருந்தகை!“சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!
சபரிமலையில் மண்டல பூஜையின் போது கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
View More எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு“தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும்” – செல்வப்பெருந்தகை!
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும்” – செல்வப்பெருந்தகை!மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!
மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
View More மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!