ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை

இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்…

View More ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை

ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

View More ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…

View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா…

View More ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஈரோடு இடைத்தேர்தல்; பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேமுதிக புகார்

ஈரோடு கிழக்கில் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் தேமுதிக புகாரளித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேமுதிக புகார்

இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா?- 23ந்தேதி ஆலோசனை

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி…

View More இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா?- 23ந்தேதி ஆலோசனை