இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகதீஸ்…
View More “இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!சீமான்
“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!
இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…
View More “இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என அண்ணாமலை நிரூபித்துள்ளார் -சீமான்!
நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என அண்ணாமலை நிரூபித்துள்ளார் என சீமான் தெரிவித்துள்ளார். தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து மைக் சின்னத்தில் அக்கட்சியின் தலைமை…
View More நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என அண்ணாமலை நிரூபித்துள்ளார் -சீமான்!’பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் ’ – காயல்பட்டிணத்தில் சீமான் பேட்டி
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என காயல்பட்டிணத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் திருமண விழாவில் நாம் தமிழர்…
View More ’பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் ’ – காயல்பட்டிணத்தில் சீமான் பேட்டிஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில், திமுக அரசு புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் கொடுஞ்செயலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர்…
View More 25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்
கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப்…
View More “கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!
சென்னை, நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த…
View More மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!இசைஞானிக்கு எம்.பி பதவி கொடுத்தது இதற்காகத்தான்..! சீமான் பேட்டி
இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் என்று கருதி எம்பி பதவி வழங்கவில்லை, தலித் என்ற காரணத்தை முன் வைத்து தான் வழங்கி இருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மு.களஞ்சியம் இயக்கத்தில்…
View More இசைஞானிக்கு எம்.பி பதவி கொடுத்தது இதற்காகத்தான்..! சீமான் பேட்டிமணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறியாகியில், இராணிப்பேட்டை மாவட்டம்,…
View More மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்