ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.…
View More எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்அதிமுக வழக்கு
அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை வழிநடத்தி சென்ற நிலையில், ஒற்றை தலைமைக்கான வழக்கு நீடித்து வருவது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.. அதிமுக என்ற அரசியல்…
View More அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை