போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!
திருச்செந்தூரில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மது போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் கோயில் மற்றும் அதனைச்...